கனிய மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வடக்கு மாகாணசபையில் பிரேரணை
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 124ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணையை சபைக்கு முன்வைத்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், “முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களிலிருந்து 1984ஆம் … Continue reading கனிய மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வடக்கு மாகாணசபையில் பிரேரணை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed